Connect with us

உள்நாட்டு செய்தி

களத்தில் 3 வேட்பாளர்கள்

Published

on

3 ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிக்கான தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுர குமார திசாநாக்க மற்றும் டலஸ் அழகப் பெரும அகியோர் வேட்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

சஜித் பிரேமதாச இறுதி நேரத்தில் போட்டி களத்தில் இருந்து விலகியமை குறிப்பிடதக்கது.

அவர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவளிக்கவுளிக்கவுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.