Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் காலை 10 மணிக்கு…

Published

on

வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் காலை 10 மணிக்கு கூடும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஒருவரை தெரிவுச் செய்ய வேண்டிய விசேட சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வேட்பு கோரப்பட்டுள்ளது.

இதற்காக நால்வர் களத்தில் உள்ளனர்.