ஆசிய கிண்ண தொடரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆசிய கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஒகஸ்ட் 27 முதல்...
சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது...
இன்று (18) முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி,பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் பொது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயால் குறைத்துள்ளது. 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலையையும் 10 ரூபாயால் குறைத்துள்ளது. இன்று இரவு 10 மணிமுதல் அமுலாகும்...
நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் A, B, C, D, E,...
இலங்கையில் நிலையான ஜனநாயகத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். சபாநாயகரை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் பொருளாதாரம், கலாச்சாரம்...
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி நோயினால்) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டாக்டர். எல்.டி. கித்சிரி இது தொடர்பாக மேலும் கூறுகையில்… “95...
வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம்...
நுவரெலியா பிரதான நகருக்கு கடந்த வியாழக்கிழமைக்கு (14) பின்னர் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பின் பின்னர் இரண்டு நாட்கள் வரிசையில் இருந்தவர்களுக்கும், விற்பனை...
ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளது. கலந்துரையாடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது எனவும் வேட்பாளர்கள் அதிகரித்தால் வாக்களிக்காமல் இருக்கவும்...