ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் G.L.பீரிஸ், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி தெரிவின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதாக நேற்று (15) சாகர...
ஒரு தொகுதி டீசல் கப்பல் ஒன்று, இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. அதேபோல் மேலும் ஒரு கப்பல் இன்றைய தினம் இரவு வேளையில் வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும் ஒரு...
தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு புதன்கிழமை (20) வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியல் இருந்து விலகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அறிவிப்பை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி...
அரசாங்க ஊழியர்களின் ஜூலை மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் திட்டமிட்டபடி வழங்கப்படும் என நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 92 பில்லியன்...
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. புதிய ஜனாதிபதி நேற்று பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இதன்போது அத்தியாவசிய சேவைகள், எரிபொருள் மற்றும்...
பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது. இதன் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று பாராளுமன்றம் கூடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜூலை 21 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி புதன்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை...
பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிரடி தீர்மானங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். டுத்த வாரத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இதன்போது...