முன்னர் வரி விதிக்கப்படாத பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்., 2024 வரவுசெலவுத் திட்டத்தில் பெறுமதி சேர்...
பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்திச் செல்வதற்கு உதவி புரிந்த பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் களுத்துறை கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறித்த மாணவியை கடத்திச்...
பன்வில மொரகஹா ஓயாவின் பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நண்பர்களுடன் நீராட சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே...
பிரதேச மக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த வெல்லம்பிட்டி வேரகொட வித்தியாலயத்தின் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பாடசாலையின் மதில் ஒன்று இன்று மதியம் இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில் ஆறு வயதுடைய...
வெல்லம்பிட்டிய, வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு புதிய திறமையான முறைமையை அறிமுகப்படுத்துமாறு நிதியமைச்சிற்கு தமது குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில்...
டிசம்பர் போயா தினத்தில் ஆரம்பமாகும் சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.ஒவ்வொரு யாத்திரை காலத்தின் முடிவிலும் நூற்றுக்கணக்கான தொன்...
13 வயது சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த தாய், காரணமான நபர் மற்றும் பாமசி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால்,சிறுமி...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ , இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் 6 பெண்களை வேலைக்காக அனுப்ப முயன்ற இருவரை கைது செய்தது.இதன்படி, மாத்தறை வெலேகொட மற்றும் மிஹிந்தலை அசோகபுர...