மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24.11.2023) மாலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 4 கிலோ 470 கிராம் எடையுடைய கஞ்சா...
ஆற்றில் குதித்து காணாமல்போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று (24.11.2023) மீட்கப்பட்டுள்ளது. ஜா – எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச்...
தனது தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்...
தென்னிலங்கையில் 100 ரூபாவுக்காக சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 67 வயதான முதியவர் இந்த மோசமான செயலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 100 ரூபாய் தருவதாகக் கூறி 11...
பாடசாலை மாணவர்களை பலவந்தமாக, உணவு தாள்கள் (Lunch sheets) மற்றும் செய்தித்தாள்களை உண்ணச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையின் அதிபரை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைக்க கல்வி அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்....
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கான தரவுகளை பரிசீலிக்கும் போது, நாட்டை...
பாணந்துறையில் இன்று அதிகாலை வர்த்தகர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து குழுவினர் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கைகளை கட்டி வயிற்றில் கத்தியால் குத்தி வீட்டில் இருந்த தங்க பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பில்...
கல்முனையில் பெண் ஒருவரை பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரை, விடுதி ஒன்றில் வைத்து கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக...
தடுப்புக் காவலில் உயிரிழந்த தமிழ் இளைஞன் தொடர்பான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்மானங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டம் சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு...