Connect with us

உள்நாட்டு செய்தி

தாமரை கோபுரத்தை இதுவரை 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்

Published

on

  

 

நேற்று (24) தாமரை கோபுரத்திற்கு 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு லோட்டஸ் டவர் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கொழும்பு லோட்டஸ் டவரை பார்வையிட்டுள்ளனர்.

செப்டெம்பர் 15, 2022 முதல், மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்கள் மற்றும் 42,297 வெளிநாட்டினர் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *