அங்குருவாதோட்டை, படகொட பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் வீடு ஒன்றில் மண் மேடு சரிந்து விழுந்ததில், இரண்டு இளம் யுபதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் இன்று(22) இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குளாய் கிழக்கு...
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (22) அனுப்பப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, வாபஸ் பெறப்பட்டமையினால் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை...
நேற்றிரவு வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார்...
கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் நேற்று (21) இரவு மண்சரிவு ஏற்பட்டு 4 கடைகள் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும்...
செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவான 8 ஆயிரத்து 571 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13 இலட்சத்து 77 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக...
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (21.11.2023) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 652,983.06 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்...
சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை...
உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி போலி தொலைபேசி அழைப்புகள் மூலம்,பண மோசடி செய்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின்...
தேரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தெனியாய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.பொலிஸ் கான்ஸ்டபிள் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ...