நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு...
வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஆசிரியர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தகவலாளரின் தகவலின் பேரில்...
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக அந்த கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை கட்சி விரைவில் மேற்கொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன்...
இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரு பிரேதேசங்களில் இரண்டு கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரொருவரே நேற்று இரவு கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.முச்சக்கரவண்டி சாரதியான இவர்...
புத்தளம் – மதுரங்குளியில் மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரெட்பானா – புழுதிவயல் பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(07.11.2023) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிகிச்சை...
கொழும்பில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, கொழும்பு ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், கடும் காற்று, இடியுடன் கூடிய மழை காரணமாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல ...
பெட்ரோல், டீசல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடட் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. லங்கா...
குருணாகல் பொலிஸ் பிரிவில் புத்தளத்திலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் படுகாயமடைந்த பெண் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...
இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள...