காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட, மாதம்பகம வேனமுல்ல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (29.11.2023) காலி – கொழும்பு பிரதான...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (29)காலை காணப்பட்டது. கடந்த 03 நாட்களாக வயலுக்கு வருகை தந்தவர் வீடு...
இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2022ல் எச்.ஐ.வி இனால் பாதிக்கப்பட்ட 607 பேரில் 73...
நாட்டில் தனிநபர் கடன் சுமை உயர்வடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைந்துள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கோப்பி பயிரிட தீர்மானித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு கோப்பி பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கியதாக...
பூஸ்ஸ அதிகூடிய பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் பல சிசிடிவி கமராக்களை சேதப்படுத்தியதையடுத்து, கடமை தவறியதற்காக ஐந்து அதிகாரிகளை சிறைச்சாலைகள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. இதனடிப்படையில் இச்சம்பவத்தின் போது பூஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றிய சிறைச்சாலை...
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த திங்கட்கிழமை (27) மாலை 43...
பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், மரணமானவர் அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன் வைத்தியசாலைக்கு வந்து மரண விசாரணை அதிகாரி ஏ.நளின் முன்னிலையில் ஆஜரான சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை...
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலவச விசா அனுமதி வழங்கப்படும் என மலேசிய...