வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று வீசப்பட்டுள்ளது.சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பிக்கு என தெரியவந்துள்ளது. இன்று (05) காலை வெள்ளவத்தை...
தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் நேற்று (04) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குடும்பத் தகராறு காரணமாக...
எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.எரிவாயுவின்...
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகார சபை இன்று முதல் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து...
புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்...
வஸ்கடுவ பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தியுள்ளார்.தகராறில் அவரது நண்பர் ஆயுதத்தால் தாக்கியதில்...
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை இருக்கும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.அதே வேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.பெப்.3 சனி, ஞாயிறு...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 323.65 ஆகவும் விற்பனை...
மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் மாவத்தகம பகுதியில் நேற்று(02) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில்...
குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி, பொத்துப்பிட்டிய ரம்புக்க பிரதேசத்தில் இன்று காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.65 வயதான ஏ.வி.ஜி. பிரேமலதா...