Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை அரசாங்கம் மோடியிடம் கடிதம் மூலம் கேட்ட விடயம்

Published

on

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கேட்டுள்ளது.

எனினும் இதுவரை குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.