ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கேட்டுள்ளது.
எனினும் இதுவரை குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.