Connect with us

உள்நாட்டு செய்தி

இந்தியா நினைவில் வைத்திருக்கும்

Published

on

இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். 

இந்தியாவும் உங்களை மறக்காது, இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் என  இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் இவ்வாறு கூறினார்.