Connect with us

Helth

நேற்று (19) 517 பேருக்கு கொவிட்

Published

on

நாட்டில் நேற்று (19) 517 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது.

இதனுடன் சேர்த்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,937 ஆக உயர்வடைந்துள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகனுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 74,877 ஆக உயர்வடைந்துள்ளது.

5,938 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், 72,566 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் இதுவரை 263,779 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 263,779 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றும் (19) மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.