Connect with us

Sports

கொல்கொத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொவிட்: இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது

Published

on

இன்றைய ஐபிஎல் போட்டியில் பங்கேற்கயிருந்த கொல்கொத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொத்கொத்தா அணியின் சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்திப் வாரியர் ஆகியோருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதாக espncricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது.