இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி உலகக் கிண்ண இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அதன்படி இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி மோதவுள்ளன. நேற்றைய இரண்டாவது அரைஇறுதி போட்டியில் அவுஸ்திரேலிய...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. குறித்த போட்டி தொடர் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்காக...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 கோடியே 50 லட்சத்து 14 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை...
ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ராகமை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 23...
எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் நிதி அமைச்சர்...
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக சுரங்க லக்மால் அறிவித்துள்ளார். எதிர்வரும் இந்திய தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக அவர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டிடம் அறிpத்துள்ளார்.
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7ஆம்...
உக்ரைனுடனான போருக்கு அமெரிக்கா தம்மை தள்ள முயற்சிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சுமத்தியுள்ளார். ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்காக மோதலை ஒரு காரணியாக பயன்படுத்துவதே அமெரிக்காவின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளது. அதேபோல் உரிமம் பெற்ற ஏனைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (02) மின்...