Connect with us

உலகம்

தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தால், அபராதம்

Published

on

தமிழகத்தில் முகக்கவசம் அணிதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.