Connect with us

உள்நாட்டு செய்தி

இன்னும் சிலர் மக்களைப் பற்றி யோசிக்காமல் அரசியல் செய்கின்றனர்

Published

on

அரசியல் கட்சிகள் மீதுள்ள கோபம் காரணமாக மக்களை பழிவாங்க தயாரில்லை என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இன்னும் சிலர் மக்களைப் பற்றி யோசிக்காமல் அரசியல் செய்கின்றனர் எனவும் ஹரீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *