Connect with us

Sports

பார்சிலோனா அணிக்கு விடை கொடுத்த லயனோல் மெஸ்சி

Published

on

21 வருடங்கள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர காற்பந்து வீரர் லயனோல் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகியுள்ளார்.

மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முன்வரவில்லை.
இதனால் பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதாக லயனோல் மெஸ்சி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லயனோல் மெஸ்சி ஊடகங்களிடம் கூறுகையில்…

“அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை. அணிக்காக இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால் அணிக்கு குட் பை சொல்வேன் என்று நினைத்துப்பார்ககவே இல்லை” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *