Connect with us

உலகம்

5 ஆவது மாதத்தை நெருங்கும் போர்

Published

on

உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி போர் தொடங்கியது.

ரஷிய படைகளின் தாக்குதல் 5 ஆவது மாதத்தை நெருங்கி உள்ளது.

https://www.maalaimalar.com/news/world/ukraine-war-enters-5th-month-477780