உக்ரைனில் கடந்த 24ம் திகதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில் 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் 5ல் 3 பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10...
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்...
1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44.73 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது....
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட ஐ. நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உதவுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் விசேட...
சேன் வோர்ன் இயற்கையான முறையிலேயே மரணித்தாக மரண விசரணையை நடத்திய தாய்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர். இதுபற்றி தாய்லாந்து உதவி பொலிஸ் ஆணையாளர் ஜெனரல் சுராசத்தே ஹாக்பான் கூறுகையில்…, “வோனின் மரணம் பற்றி பல நாட்களாக புலனாய்வு...
உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ்,...
கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இதனால் , நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
ரஸ்யாவின் தாக்கதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.