Connect with us

உள்நாட்டு செய்தி

ஜப்பான் இலங்கையர்களுக்கு வழங்கிய அனுமதி

Published

on

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.

அதன்படி, நாளை (20) முதல் இந்த தடை நீக்கப்பட்டுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.