Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் மைத்திரி கூறியது

Published

on

சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.

அதேபோல் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக மைத்திரி கூறியுள்ளார்.