கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் 2 வீதத்தினால் குறைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் அட்டைகளுக்கு தற்போது அறவிடப்படும் 36 வீதமான வருடாந்த வட்டி வீதம் 34 வீதமாக...
சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது ஜூலை முதல் வாரத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் சமையல் எரிவாயு விலையில் தொடர்ச்சியாக 4...
சீனாவுக்கு மீண்டும் குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்றைய தினம் (26.06.2023)மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உற்படுத்தப்பட்ட போதே இந்த உறுதி...
நாளைய தினம் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம் ஆகும்.இந்நிலையில், சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் அகால மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது...
ஒரே சீனா கொள்கைக்கு இலங்கை உறுதியாக ஆதரவளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.பெய்ஜிங்கில் சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் சப்ரி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.இச்சந்திப்பின் போது,...
கடந்த சில தினங்களாக நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் எண்ணிக்கையில் 75 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சிரேஷ்ட ஆலோசகரும் வைத்தியருமான ஆனந்த விஜேவிக்ரம, எதிர்வரும் மழைக்காலத்துடன் டெங்கு நோயாளர்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக...
இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 60 வகை மருந்துகளின் விலைகளை 16% ஆல் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். எந்தவொரு மருந்து உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது...
இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கி சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால்...
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி.பி .சிரில், சிறிபோபுர பகுதியில் உள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது மின்தூக்கி சரிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
நாட்டில் நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது போதிய அரிசி கையிருப்பில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.விலை அதிகரிக்கும்போது அதனை கட்டுப்படுத்த சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் வகையில் கையிருப்புக்களை பராமரிப்பதற்காக விவசாய அமைச்சு, ஏற்கனவே திறைசேரியிடம் நிதிக்கோரிக்கையை...