அதிக மது போதையில் குழப்பம் விளைவித்து, நபர் ஒருவரை தாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர்.அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார்...
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர் கொணாகொல்ல பகுதியைச் சேர்ந்த, 28...
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (28)இரவு கேகாலை – ஹெட்டிமுல்ல, கௌடுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த...
யாழ்– கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது, 29 மற்றும் 37 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகமான ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியினை நேற்றைய தினம்(28.06.2023) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி...
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட வங்கி விடுமுறையை வழங்கி மேற்கொள்ளவிருக்கும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை களைய அரசாங்கம் நடவடிக்கை...
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மாரவில பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மாரவில பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரையே அப்பகுதியை சேர்ந்த மதபோதகர்...
லாப்ஸ் கேஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லாப் எரிவாயுவை தடையின்றி வழங்குவதாக அந் நிறுவனம் உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், லாப்ஸ் கேஸ் தற்போது அதிகபட்ச திறனில்...
கடந்த சில தினங்களுக்கு முன் ஆழ்கடல் ஆராய்ச்சியில் திறன் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண...