நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(19.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (19.10.2023) நாணய மாற்று...
கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை(21) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு 21ஆம் திகதி...
ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த விலை குறைப்பு இன்று (19) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதனால் 425 கிராம் உள்ளூர்...
இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இம்மாதம் முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 50,395 பயணிகள்...
Digital News Team வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் (19) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வவுனியா புதிய பேருந்து நிலையத்திலுள்ள பயணிகள் இருக்கை ஒன்றிலிருந்து அவர்...
நாரம்மல தம்பலஸ்ஸ பகுதியில் இன்று பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அலவ்வயில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் காயமடைந்த 7 பேர் குருணாகல்...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, வடமேல், தெற்கு,...
புத்தளம் – மதுரங்குளி, 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று...
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.124.8 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.கப்பல் தங்கியிருக்கும்...
உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன மீண்டும் இலங்கை வந்துள்ளார்.மஹேல ஜெயவர்தன தனது தனிப்பட்ட விடயம் காரணமாக மீண்டும் இலங்கை வந்துள்ளார்.எவ்வாறாயினும், மஹேல மீண்டும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணியில்...