Connect with us

முக்கிய செய்தி

நாங்கள் வெறும் பேச்சாளர்கள் அல்ல, நாங்கள் செய்பவர்கள்: சம்பிக்க

Published

on

எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி தனது புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.“நாங்கள் வெறும் பேச்சாளர்கள் அல்ல, நாங்கள் செய்பவர்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.