Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதியை இன்று மீண்டும் சந்திக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில்இன்று பிற்பகல்  5.30 க்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் அதிகார பரவலாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *