Connect with us

Sports

மஹேல ஜயவர்தன நாடு திரும்பினார்

Published

on

உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன மீண்டும் இலங்கை வந்துள்ளார்.மஹேல ஜெயவர்தன தனது தனிப்பட்ட விடயம் காரணமாக மீண்டும் இலங்கை வந்துள்ளார்.எவ்வாறாயினும், மஹேல மீண்டும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை போட்டியில் மஹேல மீண்டும் அணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *