பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக எரிசக்தி துறை நிபுணரான சுரத் ஓவிடிகம நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.அமைச்சர் தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,, சூரத்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்கும் சட்ட அதிகாரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கையின்...
இலங்கை – இந்திய கப்பல் சேவையில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைவாக காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை மேற்கோள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் இன்றையதினம் (18.10.2023) இலங்கையில்...
அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில்தான் போட்டி காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு தான் மக்கள் மத்தியில்...
கலகெதர நீதவான் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் நபரை,பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கலகெதர பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், கழுத்து நெரிக்கப்பட்ட...
இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அண்மையில், இலங்கையில் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை விடுவிக்கக்கோரி இந்த போராட்டம் இராமேஸ்வரம் தபால் சந்திக்கு முன்பாக இடம்பெறுகிறது.இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள...
அனுராதபுரத்தில் தோட்டமொன்றில் உள்ள கிணற்றில் விழுந்த தாயும் அவரது மூன்று மாத பெண் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான சந்தருவனி பிரார்தனா மற்றும் அவரது 3...
மயிலத்தமடு பகுதியில் இரண்டு கால்நடைகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமறிய பெரும்பான்மையின குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களது கால்நடைகளை சுட்டுக் கொண்டுள்ள கோரச்...
லங்கா சதொச நிறுவனம் 5 உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால்...
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 11 மனுக்கள் உயர் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் இன்று(18) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.அதற்கமைய, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.