சீனா உட்பட எந்தவொரு நாட்டிலிருந்து வரும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலை இலங்கை வரவேற்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்...
பாணந்துறையில் இன்று அதிகாலை வர்த்தகர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து குழுவினர் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கைகளை கட்டி வயிற்றில் கத்தியால் குத்தி வீட்டில் இருந்த தங்க பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பில்...
நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் சிரிஞ்ச்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட சிரிஞ்ச் டெண்டர் தொடர்பான சிரிஞ்ச்களின் தரம் மோசமடைந்ததால் மருத்துவ வழங்கல் துறையால் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த நிலை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் பல விடயங்கள் தொடர்பில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையிலான வாக்குவாதத்தின் போது, மைக் மற்றும் வீடியோ கமராக்களை நிர்வகிப்பவர்கள் ஓரளவுக்கு...
நாளைய தினம் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு...
கல்முனையில் பெண் ஒருவரை பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரை, விடுதி ஒன்றில் வைத்து கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக...
இந்த இக்கட்டான நேரத்தில் 10,000 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின்...
வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவுக்கு (தற்போதைய கட்டுப்பாட்டு விலை) தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா 275 ரூபாவில் ஒரு கிலோ வெள்ளை சீனி...
தடுப்புக் காவலில் உயிரிழந்த தமிழ் இளைஞன் தொடர்பான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்மானங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டம் சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு...
கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த, 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோக சம்பவம்...