இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி,2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில்...
உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி போலி தொலைபேசி அழைப்புகள் மூலம்,பண மோசடி செய்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின்...
நாடளாவிய ரீதியில் 74 பாடசாலை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாழடைந்த கட்டிடங்களும் அடையாளம் காணப்பட்டு அவை அகற்றப்பட்டு...
தேரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தெனியாய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.பொலிஸ் கான்ஸ்டபிள் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ...
2519 புதிய தாதியர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.2018 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவர் தாதியர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து,பாடநெறியை வெற்றிகரமாக முடித்த...
முன்னர் வரி விதிக்கப்படாத பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) விதிக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்., 2024 வரவுசெலவுத் திட்டத்தில் பெறுமதி சேர்...
பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்திச் செல்வதற்கு உதவி புரிந்த பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் களுத்துறை கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறித்த மாணவியை கடத்திச்...
பன்வில மொரகஹா ஓயாவின் பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நண்பர்களுடன் நீராட சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு நிலவுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 50...
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரைஇறுதி போட்டியில் இன்று தனது 50வது சதத்தை விராட் கோலி கடந்ததன் மூலம்...