கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது....
வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி நகரக்கூடும் என்று அறிவித்துள்ளது....
மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு (23.05.2024) இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடைய...
பலத்த மழைவீழ்ச்சி, கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடரிபில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும்...
சிவனொளிபாத மலை பருவகாலம் இன்று மதியத்துடன் நிறைவு பெற்றுள்ளது.இந்நிலையில், சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் தெய்வ ஆபரணங்கள் பூஜை பொருட்கள் அனைத்தும் இரத்தினபுரி பலாபத்த வழியாகவும், நோட்டன் வழியாகவும், பொகவந்தலாவ வழியாகவும்...
வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி...
டோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லகுளம் பகுதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாதாக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.இலக்கம் 538, பழையகுளம், ஹல்மில்லக்குளம், தருவில என்ற இடத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடும் காற்று மற்றும் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்களால்...
மோட்டார் வாகனமொன்று கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 6 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.நேற்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – மட்டக்களப்பு விதியின் சேருநுவரவில் இருந்து செருகல் நோக்கி மோட்டார் வாகனம்...
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மாத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் பெரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக ரயில் போக்குவரத்த்து துண்டிக்கப்பட்டதோடு அருகில் உள்ள வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மரத்தை...