தற்போது உலகின் பல நாடுகளில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது புவி வெப்பமடைதலின் விளைவாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வட அமெரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு...
மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவோம். உங்கள் அனைவருக்கும் புண்ணியம் நிறைந்து பொசன் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் –...
சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித் துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், கொழும்பு கோட்டையிலுள்ள...
சீனியின் விலை உலக சந்தையில் 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது.பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது.பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும், அந்தத் தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து தெரிவிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வடக்கிலிருந்து பரந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர்...
இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian) சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த,இதனைக்...
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளது. ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை 940 ரூபாவாகும். இன்று இறைச்சியின் சில்லறை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய...
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, இந்திய – இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106...
6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் மெய்நிகர் ஊடாக திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...