Connect with us

முக்கிய செய்தி

நாட்டை வந்தடைந்துள்ளது கொஸ்டா டெலிசியோசா சொகுசு ரக பயணிகள் கப்பல்

Published

on

கொஸ்டா டெலிசியோசா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று அதிகாலை வருகைத்தந்துள்ளனர்.அதில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபடுகின்றனர். இத்தாலி நாட்டுக்கு சொந்தமான குறித்த கப்பல் இன்றிரவு மாலைதீவு நோக்கி செல்லவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *