Connect with us

Uncategorized

ரயில் விபத்து : சாரதி பணி இடைநீக்கம் !

Published

on

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் ரயிலொன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய ரயில் சாரதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் பண்டார தெரிவித்துள்ளார்.நேற்று(15) மாலை சிலாபம் நோக்கி பயணித்த ரயிலொன்று கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்தினால் மேடை கடுமையாகச் சேதமடைந்த போதிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.பின்னர் குறித்த ரயிலுக்கு பதிலாக வேறு ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *