முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015ம் ஆண்டு இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஹிருணிகா பிரேமசந்திர மீது...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்று முற்பகல் பத்து மணி முதல் மாலை 5.30 வரை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.81 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26.21 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இறப்பர் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபா என அறிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வர்த்தமானியில் அறிவித்துள்ளார். சம்பள நிர்ணய சபையின் ஊடாக மேற்படி தொழிலாளர்களின் குறைந்தப்பட்ச நாளாந்த சம்பளம் 900...
2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் (10) நிறைவடைகின்றது. இன்று பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
மீண்டும் பாராளுமன்றம் உறுப்பினராவது குறித்து அக்கறை செலுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். டுரூட்வித் சமுதித்த என்ற யூடியூப் தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ரணில்: (மீண்டும்...
மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஜீ.எல். பிரீஸ்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தாக்குதலின் முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக அதன் விசாரணை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்....
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தம்மை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் ஜனாசா அடக்கத்திற்கு திடிர் அனுமதி வழங்கியதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (07) இரணைதீவில் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மக்களை 5சந்தித்த பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற...
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (08) அதிகாலை எண்டிகுவா கொலிட்ஜ் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான...