ரஸ்யாவின் தாக்கதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடி ன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஸ்யா இன்று 12 ஆவது போரை நடத்தி வரும் அநிலையில் புடின்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 8 லட்சத்து 30 ஆயிரத்து 892 பேர் சிகிச்சை...
உக்ரைன், ரஷியா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறும்’’ என்று உக்ரைன் தூதுக்குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்றுடன் 12 ஆவது நாளை...
2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்று (07) ஆரம்பமாகிவுள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளே ஆரம்பமாகியுள்ளன. பாடசாலை ஆம்பமாகும் நிலையில், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்...
” நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்....
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
” பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இச்சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...
2022 ஆம் ஆண்டிற்கான அடுத்த பாடசாலை தவணை (07) ஆரம்பமாகவுள்ளது. 2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடசாலை வாரம் ஆம்பமாகும்...