Connect with us

உள்நாட்டு செய்தி

கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மை

Published

on

மலையகத்தில் பிரதான நகரங்களில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 07 நாட்களுக்கு பிறகு இன்று (12) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டனர்.