அவுஸ்திரேலியாவில் கனமழை 22 பேர் உயரிழப்பு பலர் மாயம்அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இதுவரை 22 பேர் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். குறிப்பாக குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 10 லட்சத்து 73 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 93 லட்சத்து 41 ஆயிரத்து 86 பேர் சிகிச்சை...
நாளைய தினமும் (10) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, P, Q, R, S, T, U, V, W ஆகிய...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் வரிசைகளுக்கு, எதிர்வரும் வெள்ளி – சனிக்கிழமைக்குள் தீர்வு காணப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுளார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில்...
அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு அவசர காலநிலையை பிரதமர் ஸ்கொட் மொரிசன பிரகடனப்படுத்தியுள்ளார். நிவ் சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ் லெண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் இவ்வாறு அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால்...
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி, மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, இன்றும்(09) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I...
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார்தெரிவித்தனர். பதுளை − ஹாலிஎல உடுவர தோட்டத்தைச் சேர்ந்த 18...
சர்வக்கட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்று (08) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட...
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வரும் மாதங்களிலும் மேலும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிக்கப்படவுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.