இந்நாட்டில் காணி இல்லாத மக்களுக்கு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் காணிகளின் உரித்துரிமையைப் பெற்றுக் கொடுப்பதாக, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் உறுதியளித்திருந்தோம். அதன்படி, மகாவலி பிரதேச வலயக் காணிகளை வழங்கத் தீர்மானித்தாக ஜனாதிபதி கோட்டாபய...
நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும், மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின்...
உக்ரைன் மற்றும் ரஸ்ய நாடுகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்திருந்தமை குறிப்பிடதக்கது. இந்த...
இன்று (02) நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி...
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. அந்த வகையில்...
2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் மின் வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை...
சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய...
தற்போதுள்ள கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இன்று (01) முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை உரிய சுகாதார வழிகாட்டுதல்களை...
உக்ரைனின் கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களின் மீது ரஷ்யாவினால் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீதான ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று(28)...