பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா...
உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷிய படைகளின் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதை மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள்...
செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:- பேரறிவாளனுக்கு ஜாமீன்...
கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. நாளையும் (12) நடைபெறும் இந்த திருவிழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய – இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது....
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 லட்சத்து 7 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 30 லட்சத்து 33...
லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளது. இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லங்கா...
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதேநிலை...
லொஹான் ரத்வத்த இன்று (10) காலை இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதன்படி, கிடங்கு வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த...
பதுளை, உடுவரை கீழ்பிரிவைச் சேர்ந்த 18 வயது மாணவியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (09) மாலை பதுளை நீதவான்...