பாகிஸ்தானில் பெய்துவரும் அடை மழைக் காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் அங்கு 100 அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று(24) கொண்டாடப்பாடுகின்றது. 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன், சோவியத் ஆளுகையிலிருந்து விடுபட்டு இறையாண்மை மிக்க நாடாக மாறியது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்து இன்றுடன்(24), 06...
மும்பை நகர் மீது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை பொலிஸாருக்கு குறுந் தகவல் ஊடாக இது தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்த...
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,624 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 கொவிட் மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியது. அதேபோல் 129 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, உலக...
இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி...
பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் (Olivia newton john) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (08) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1948 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 75 லட்சத்து 48 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 33 லட்சத்து 55 ஆயிரத்து 668 பேர் சிகிச்சை...
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நென்சி பெலோசி தாய்வானுக்கு சென்று திரும்பியுள்ளார். பெலோசி வருகையை தொடர்ந்து தாய்வான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகிலேயே அதிகம்...
அமெரிக்காவின் கெண்டங்கி மாகாணத்தில் நிலவும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என மாகாண ஆளுநனர் எண்டி பிரெசிரியர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 27 லட்சத்து 51 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 501 பேர் சிகிச்சை...