ஷ்பெயினில் கடும் உஷ்ணம் காரணமாக 500 பேர் உயிரிழந்துள்ளதனர். ஷ்பெயினில் கடந்த 9 ஆம் திகதி முதல் கடும் உஷ்ணம் நிலவுகின்றது. ஷ்பெயினில் இதுவரை பதிவான அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்;.
உக்ரைனின் கிழக்குப் பகுதியை மாத்திரம் ரஷ்ய படைகள் கவனம் செலுத்தாது என ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்(Sergei Lavrov) தெரிவித்துள்ளார். ரஷ்ய அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறினார். நீண்ட தூரம் சென்று...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 93 லட்சத்து 96 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 659 பேர்...
இத்தாலியில் பிரதமரின் இராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதிஇத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்துள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வருடம் ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார்....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை...
நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அரசியல்...
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும் அக்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக நீடிப்பதாக பிரித்தானிய பிரதமர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 6 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்து (WFP) அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. எரிப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இந்த நிலைமைக்கு காரணம்...
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து நிதி அமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் (Rishi Sunak) சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் (Sajid Javid)...
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. இந்த நிலையில், அணிவகுப்பு தொடங்கிய பின்னர் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனால்...