உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான] முன்னாள் அதிபரும் இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவருமான லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளார். பிரேஸிலின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தற்போதைய...
சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில்,...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பாலத்தின் மீது ஒரே நேரத்தில் ஏராளமானோர் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் ஆற்றில் தவறி விழுந்து...
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக், நேற்று (25) சார்லஸ் மன்னரை சந்தித்தார். இதன்போது மன்னர் சார்லஸ், சுனக்கை அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சுனக் பிரித்தானிய பிரதமராக தெரிவு...
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக்(Rishi Sunak) தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் போட்டிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் நேரம் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், தாம் போட்டியிலிருந்து விலகுவதாக Penny Mordaunt அறிவித்தார்....
களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது....
இந்தோனேஷியாவில் இவ்வருடத்தில் மாத்திரம் 99 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து, அங்கு அனைத்து Syrup மருந்துகளையும் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தோனேஷியா அனைத்து syrup வகை மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாக தடை செய்துள்ளதுடன், Diethylene Glycol...
அண்மையில் பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார், அவர் பிரதமராக பதவியேற்று 45 நாட்களே கடந்துள்ள நிலையில் தமது ராஜினாமா அறிவிப்பை வௌியிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன,
பொருளாதார வீழ்ச்சியியால் அவதிப்படும் பிரித்தானியாவின் பணவீக்கம் 10.1 வீதமாக காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது 40 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பதிவாகிய அதிகூடிய பண வீக்கமாகும். இதனால் அங்கு கடுமையான விலையெற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...