உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 34 லட்சத்து 53 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை...
வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அதிகளவில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை...
சீனாவின் 70 க்கும் மேற்பட்ட நகரங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு அவசர காலநிலை தொடர்பான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி தலைமையில் இன்று ஆளும் கட்சிக் கூட்டம்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (26) ஆளும் கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னர் நடைபெறும் முதலாவது ஆளும் கட்சி கூட்டம் இதுவாகும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 51 லட்சத்து 44 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 38 லட்சத்து 80 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை...
பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் இன்று கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது கனடாவில் இனவாத தாக்குதலுக்கு உள்ளான கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பாப்பரசர் செல்ல திட்டமிட்டுள்ளார். பாப்பரசரை கனேடி பிரதமர் ஜஸ்டின் டுரூடோ வரவற்கவுள்ளதுடன் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 38 லட்சத்து 89 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை...
குரங்கு அம்மை பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை...