இந்தியன் ஓஷன் ரிம்(Indian Ocean Rim) என அழைக்கப்படும் இந்த அமைப்பில் இலங்கை உட்பட பிராந்தியத்தில் உள்ள 23 நாடுகள் அடங்கியுள்ளன.இந்த ஆண்டு மாநாட்டை பங்களாதேஷ் நடத்துகின்றது.இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 9 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும், ஒரு கிலோ...
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது. முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1...
2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி...
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேற்கு சியாங்கில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாசரில் இருந்து 52...
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மீது யோர்க் பகுதியில் வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னருடன் அவரது பாரியார் கமிலாவும் இருந்த நிலையில் அவர் முட்டை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை நடத்தியவர் என்ற...
துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உட்ட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், “இறைவன் அருளால் எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன்...
ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து நபர் துப்பாக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும்,...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். குஜ்ரன்வாலா (Gujranwala) நகரில் பேரணியொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வலது காலில் காயமடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான்...