Connect with us

உலகம்

பாகிஸ்தானில் அவசரகால நிலை

Published

on

பாகிஸ்தானில் பெய்துவரும் அடை மழைக் காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மழையால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தால் அங்கு 100 அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *