அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் பைசர் , மாடர்னா மற்றும் ஜோன்சன்...
மியன்மார் பாதுகாப்பு படையினரால் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துபபாக்கிச் சூடு மேற்கொண்டே இவ்வாறு கொலை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. வருடாந்த இராணுவ தினம்...
ஐஸ்லாந்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாகத் ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து தீக் குழம்பை உமிழ்ந்து வருகிறது. நாட்டின் தெற்மேற்கு பகுதியில் இந்த எரிமலை உள்ளதுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே வெடிக்க...
அமெரிக்காவின் கொலராடோவில் துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலமாக போல்டர் பகுதியில் உள்ள சந்தையொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில்...
பாகிஸ்தான், பங்களாங்கதேஷ், சாட் ( Chad)மற்றும் மியான்மர் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது., இந்த 4 நாடுகளின்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் இம்ரான் கான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொரோனா...
இந்தியாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் பதிவாகியிருந்த எண்ணிக்கையை போன்று மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. நாடு முழுவதும் நேற்றைய தினம்...
கொரோனா பாதிப்பு மக்களிடையே மனிதாபிமானத்தை வெகுவாக கேள்விக்குள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையில் சிரிய மக்களுக்கு உதவும் வகையில் அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு பேரவையிடம் இந்தியா...
கேள்வி கேட்டதால் கோபமடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்கள் மீது செனிடைசரை விசிறியுள்ளார். பிரதமரின் இந்த செயற்பாடு அனைவர் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகின்றது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தில் ஏற்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9.69 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளேரின் எண்ணிக்கை 12.04 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 26.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...