Connect with us

உலகம்

கொலராடோ தாக்குதலில் 10 பேர் பலி

Published

on


அமெரிக்காவின் கொலராடோவில் துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.


சுமார் ஒரு மணித்தியாலமாக போல்டர் பகுதியில் உள்ள சந்தையொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்த நிலையில் இருந்த தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொலராடோ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *